சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர், எஸ்.ஐ. மீது புகார் - மாவட்ட எஸ்.பி. விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பேய்க்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் முருகன் புகார் மனு அளித்தனர்.

Update: 2020-08-14 11:53 GMT
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பேய்க்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் முருகன் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக இருவரிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.  ஜெயக்குமார் இன்று விசாரணை நடத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்