எம்.பி. நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பு - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆவேசம்

கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2020-08-11 03:39 GMT
கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டும் எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பதில் சொல்லும் வரை நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சொல்வதற்கெல்லாம் தலையாட்ட, தான் ஒன்றும் கைநாட்டு எம்.பி அல்ல என அதிகாரிகளுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்