நாமக்கல்: திருமணத்துக்கு சென்று வந்த இருவரால் 12 பேருக்கு பரவிய கொரோனா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மூலம் 12 பேருக்கு கொரோனா பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-07-24 04:35 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மூலம் 12 பேருக்கு கொரோனா பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெண்ணந்தூரை அடுத்த ஓ. செளதாபுரத்தை சேர்ந்தவர்கள் திருமணத்துக்கு சென்று வந்தனர். அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் மூலம்,12 பேருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்