நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.;

Update: 2020-07-21 10:02 GMT
திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதயவர்மனின் ஜாமீன் மனுவை நிராகரித்து நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்