மீண்டும் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் மூன்று நாட்களாக நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update: 2020-07-16 12:56 GMT
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் மூன்று நாட்களாக நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட எந்த கடன்களையும் வழங்கக்கூடாது என கடந்த 14ம் தேதி அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருந்தது

Tags:    

மேலும் செய்திகள்