"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

Update: 2020-07-04 10:35 GMT
சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஜெயராஜ் வீட்டில் ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்