தவறாக நடக்க முயன்றவரை செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெண்

வேலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை செருப்பால் அடித்த பெண், காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

Update: 2020-06-23 17:06 GMT
வேலூர் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை செருப்பால் அடித்த பெண், காவல்துறையிடம் ஒப்படைத்தார். உறவினரை மருத்துவமனையில் அனுமதித்து காத்திருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை நோட்டமிட்ட பரசுராமன் என்ற இளைஞர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இளைஞரை செருப்பால் கடுமையாக தாக்கினார். அங்கு வந்த போலீசார் பரசுராமனை பிடித்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்