அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா - நலம்பெற வேண்டும் என ஸ்டாலின் விருப்பம்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-06-13 14:50 GMT
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அதிமுக எம்எல்ஏ பழனி முழுமையாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்