"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-06 14:44 GMT
வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைப் விரிவுபடுத்துவதற்குத்தான் அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, சுற்றுப்புறச் சூழலை கெடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்