துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா

துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 179 பேர் மதுரை வந்தடைந்தனர்.

Update: 2020-06-06 12:14 GMT
துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 179 பேர் மதுரை வந்தடைந்தனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் இருவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தலா ஒருவர் புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.இதுவரை விமானம் மூலம் மதுரை வந்த பயணிகள் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்