தூத்துக்குடி : ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-06-03 02:55 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்