தூத்துக்குடி : ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்துள்ளது