ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி மன்ற பெண் தலைவரை மிரட்டியதாக புகார்

ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி மன்ற தலைவியாக அம்சவள்ளி உள்ளார்.

Update: 2020-04-27 12:04 GMT
ஓமலூரை அடுத்த , தாரமங்கலம் ஒன்றியம் கோணகாபாடி ஊராட்சி மன்ற தலைவியாக அம்சவள்ளி உள்ளார்.  அப்போது அந்த பகுதியில் உள்ள பைப்லைனை சரிசெய்யும் பணியில் அம்சவள்ளி ஈடுபட்டிருந்த போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான மோகன் எதிர்ப்பு தெரிவித்ததோடு பணிகளை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்சவள்ளி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்