ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Update: 2020-03-30 10:33 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆரணி சித்த மருத்துவ மருத்துவர் திவ்யாபாரதி ஆகியோர் இணைந்து கபசுர குடிநீர் வழங்கினர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிக் குடித்தனர். கபசுர குடிநீர் கசாயம் பருகினால் கொரோனா வைரஸ் இருந்து தப்பிக்க வழி உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்