ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.;

Update: 2020-03-22 03:11 GMT
ஊரடங்கு  இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம் ,காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர். மீன்கள் அனைத்தும் விற்றதால், பொதுமக்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்