"எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-03-14 06:08 GMT
தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் செல்லும் வழியில்  மதுரை கப்பலூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் இதனை  தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்