நகை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது - 35 சவரன் தங்கம், 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு

கரூரில் கடந்த மாதம் விளையாட்டு உபகரண கடை உரிமையாளரின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ரத்தினகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2020-03-14 04:48 GMT
கரூரில் கடந்த மாதம் விளையாட்டு உபகரண கடை உரிமையாளரின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ரத்தினகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டார். மதுரையில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அந்த நபரிடம் இருந்து 35 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், மேலும், அவர் மறைத்து வைத்திருந்த 7 ஐம்பொன் சிலைகளையும் மீட்டனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்