குழந்தைகள் ஆபாச படங்கள் சமூக வலைதளத்தில் பகிர்வு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நியாஸ் என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2020-03-05 02:09 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நியாஸ் என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். அவனிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்