மாசி திருவிழா - மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெறவுள்ளது.

Update: 2020-02-28 03:41 GMT
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில்  முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் குளத்தில் பாதுகாப்பு வேலி மற்றும் படித்துறை அமைத்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்