மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் குவிந்த வடமாநில பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-02-21 07:32 GMT
மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22 தீர்த்தங்களில் புனித நீராடிய அவர்கள், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தங்களாது கைகளால், கடல் மண்ணில் லிங்கம் அமைத்து, பூஜை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்