நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-02-20 11:39 GMT
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள், பதவிப் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில், மனு ஒன்றை திமுக தாக்கல் செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்