கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Update: 2020-02-16 19:53 GMT
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். விடுமுறை தினம் என்பதால் அருவிக்கு வருகை தந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்,  அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்