கன்னியாகுமரி : கோவில் உண்டியல் உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கன்னியாகுமரியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-02-16 09:33 GMT
சடையபுரம் மகாதேவர் கோவிலின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த உண்டியலை நேற்றிரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் , கோவில் வளாகத்தில் ஆய்வு நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்