மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி - 8 முதல் 35 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது.

Update: 2020-02-10 04:12 GMT
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்