வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2020-01-27 09:50 GMT
ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் இந்த சிக்கன நடவடிக்கை தொடரும் என்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்