மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் - ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

சேலத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Update: 2020-01-19 11:39 GMT
சேலத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வயது அடிப்படையில் 10 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள், தமிழக அணிக்கு தேர்வாக உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்