போகி கொண்டாடிய வெங்கையா நாயுடு : சென்னையில் குடும்பத்துடன் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகை கொண்டாடினார்.

Update: 2020-01-14 08:17 GMT
சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு போகி பண்டிகை கொண்டாடினார். வீட்டு வாசல் முன் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்