சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-01-13 19:18 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி  கைது செய்தனர். போராட்டம் நடத்த அனுமதிக்காததால் காவல் துறையினருடன் போராட்டகாரர்கள்  வாக்குவாததில்  ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்