"குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி" - ரவி, ஏ.டி.ஜி.பி.

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-13 03:18 GMT
பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்