"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : முதல்வருக்கு பாராட்டுகள்" - பழ. நெடுமாறன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

Update: 2019-12-27 01:54 GMT
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்