"போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-12-19 14:14 GMT
குடியுரிமை சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அகதிகளுக்கு இரட்டை  குடியுரிமை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்