செங்குன்றம்: எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மின்கசிவு காரணமாக எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-12-16 09:05 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மின்கசிவு காரணமாக எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்