"மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-15 11:03 GMT
காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மனுநீதி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்