"நிலுவை தொகையை, மத்திய அரசு தாமதமின்றி விடுவிக்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய, 7 ஆயிரத்து 308 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென, மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-12-12 22:32 GMT
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய, 7 ஆயிரத்து 308 கோடி   ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென, மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்