தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-12-10 04:47 GMT
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ​செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரத்து 486 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இதில் 900 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்