ராமேஸ்வரம் : துறைமுகம் கட்டும் பணி - மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு

ராமேஸ்வரம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதற்காக துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-11-19 07:25 GMT
ராமேஸ்வரம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதற்காக துறைமுகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. துறைமுகத்தை சமப்படுத்துவதற்காக கடல் பகுதியில் இருந்து ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் எடுத்தால் இப்பகுதியில் உள்ள நிலப்பகுதி குறையும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்