மாணவி பாத்திமா மரணம் : "விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க வேண்டும்" - கி.வீரமணி
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை, விருப்பு வெறுப்பின்றி நடைபெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை, விருப்பு வெறுப்பின்றி நடைபெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை பெண்களை அனுமதிக்க எதிர்க்கும் மறுசீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை தான் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.