மணிமுத்தாறு அணை திறப்பு : முதல்வர் உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார்

Update: 2019-11-12 19:27 GMT
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார். இதன்மூலம்,  அம்பாசமுத்திரம் வட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்