40 லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

Update: 2019-11-05 03:35 GMT
அரசு பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆங்கில பேச்சு பயிற்சிக்கான பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த பாடப்புத்தகம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்