"திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : தலைவர்கள் கண்டனம்"

காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

Update: 2019-11-05 01:56 GMT
காவி உடை சர்ச்சை ஆன நிலையில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. தமிழ் அறிஞர்கள் ஒருபக்கம் போர்க்கொடி தூக்க, அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்