இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் விவசாயி

சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.

Update: 2019-10-23 05:06 GMT
சிதம்பரம் அருகே வெய்யலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், இயற்கை முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார். கத்தரி  சாகுபடி மூலம் வாரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருவதாகவும், இயற்கை முறையில் விளைவிப்பதால் பலரும் நேரடியாக வந்து வாங்கிச்செல்வதாகவும் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்