"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை" - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-19 06:14 GMT
தமிழகத்தில் 7 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு  மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. எனவே, லட்சத்தீவு , கேரள பகுதிகளுக்கு மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்