சட்டத்திற்கு முன் ஸ்டாலின் நிறுத்தப்படுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும், ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-07 04:32 GMT
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன், ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும், ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்