இந்திய பொறியாளர்கள் நிறுவன நூற்றாண்டு விழா : ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Update: 2019-09-13 13:04 GMT
சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இளம் தொழில் முனைவோரையும், இளம் பொறியாளர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், புதிய  கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்