வள்ளியூர் : சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் தேரோட்டம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமி தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.