"யாதும் ஊரே" திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர்

வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, ஏதுவாக "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-04 12:48 GMT
வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, ஏதுவாக "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இதன் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது முதலீடு ஆலோசனைகளை நேரடியாக தமிழக அரசிடம் தெரிவிக்க முடியும் என்றார். தொழில்துறையை பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு இது வசந்த காலம் என்பதற்கு இதுவே சான்று என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்