முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவி

லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக் கவிதையை வழங்கினார்.

Update: 2019-09-01 17:18 GMT
இதற்கிடையே, லண்டனில் மாணவி ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக் கவிதையை வழங்கினார். அந்த மாணவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்