திருச்சியில் திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஒட்டுனர்

ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி பாராட்டினார்.

Update: 2019-08-31 13:45 GMT
திருச்சியில்  வங்கியில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்க உதவிய ஆட்டோ ஓட்டுனர் முருகையாவுக்கு மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் சன்மானம் வழங்கி  பாராட்டினார். அவருக்கு ரூ 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்