சுகாதார துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - அஸ்வினி குமார்

சுகாதார துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்வதாக மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-24 20:26 GMT
சுகாதார துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்வதாக மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.இதய நோய், எலும்பு முறிவு, புற்று நோய் சிகிச்சை முறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அவர், அருண் ஜெட்லியின் மறைவு தாங்க முடியாத இழப்பு என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்