திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் களைகட்டிய முருகன், வள்ளி சப்பர ஊர்வலம்

சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும் வள்ளியம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

Update: 2019-08-22 04:38 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்மன் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதைத் தொடர்ந்து உற்சவரும், வள்ளியம்மாளும், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில், அருள்மிகு தூண்டுகை விநாயகர் கோவிலுக்கு அருகே உள்ள மண்டபத்தை சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து எட்டு வீதிகளிலும் அம்பாள் ஊர்வலம் வந்த அருள்பாலித்தார். நாதஸ்வரத்துடன் மேளதாளம் முழங்க, ஊர்வலம் நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்