பரமக்குடி : திருநங்கைகள் நடத்திய முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருநங்கைகள் மட்டுமே நடத்திய முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-08-15 02:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருநங்கைகள் மட்டுமே நடத்திய முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள திருநங்கையர் நகரில் அரசு வழங்கிய நிலத்தில் திருநங்கைகள் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் திருநங்கைகளால் கட்டப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொட்டும் மழையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் திருநங்கைகள் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்